sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை கோரி மனு

/

திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை கோரி மனு

திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை கோரி மனு

திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை கோரி மனு


ADDED : மார் 06, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவள்ளூரில் இருந்து திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை துவங்க கோரி, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம், திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக திருவள்ளூர் இருக்கிறது. தினமும் 1.5 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. எனவே, இந்த வழியாக செல்லும் விரைவு ரயில்களை நிறுத்தம் வழங்க தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

அதுபோல், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு இங்கிருந்து செல்ல துாரமாக இருக்கிறது. எனவே, திருவள்ளூரில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் கோவை, புதுச்சேரிக்கு நேரடி பஸ் சேவை துவங்க வேண்டும். இங்கு புதிய பணிமனையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us