sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புழல் சிறை கைதி திடீர் மரணம்

/

புழல் சிறை கைதி திடீர் மரணம்

புழல் சிறை கைதி திடீர் மரணம்

புழல் சிறை கைதி திடீர் மரணம்


ADDED : ஆக 21, 2024 07:19 PM

Google News

ADDED : ஆக 21, 2024 07:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 27. இவர், கடந்த மார்ச் மாதம், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரால், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த வாரம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனளிக்காமல், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us