sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்

/

ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்

ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்

ரயில் மறியல் எதிரொலி: சேவையில் தாமதம்


ADDED : மே 09, 2024 01:18 AM

Google News

ADDED : மே 09, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சென்னை கடற்கரை நோக்கி புறநகர் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில், காலை 9:50 மணிக்கு சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், பொறுமை இழந்த ரயில் பயணியர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். காலை 11:15 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. திடீர் மறியல் போராட்டத்தால், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஒன்றரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த மறியலால், கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில், பரபரப்பான காலை நேரத்தில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது.

இதனால், எக்ஸ்பிரஸ் ரயில் பயணியர், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us