sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

/

இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீறியவர் கைது


ADDED : மே 29, 2024 08:06 PM

Google News

ADDED : மே 29, 2024 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பந்திகுப்பம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா மனைவி ராஜேஸ்வரி, 19. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 30, என்பவர், ராஜேஸ்வரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரின் படி, ஆர்.கே.பேட்டை போலீசார், சரத்குமாரை கைது செய்து, திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us