sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆதிதிராவிட விடுதியில் செடிகள் அகற்றம்

/

ஆதிதிராவிட விடுதியில் செடிகள் அகற்றம்

ஆதிதிராவிட விடுதியில் செடிகள் அகற்றம்

ஆதிதிராவிட விடுதியில் செடிகள் அகற்றம்


ADDED : மார் 10, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 850க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கி உண்டு, உறங்கி செல்ல மணவூர் சாலையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 10 மாணவர்கள் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதி வளாகத்தில் செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது. அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் அகற்றி சீரமைக்க வேண்டும் என நம் நாளிதழில் கடந்த 7ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து விடுதி நிர்வாகம் விடுதியை சூழ்ந்த புதர்களை அகற்றி சீரமைத்தது .






      Dinamalar
      Follow us