sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்

/

நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்

நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்

நிழற்குடையை ஆக்கிரமித்த பேனர்கள் அகற்றம்


ADDED : ஜூலை 28, 2024 02:00 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், பள்ளிப்பட்டு கூட்டுசாலையில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுத்தத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து, ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பயணியர் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று இந்த பேனர்கள் அகற்றப்பட்டன. இதற்கான பணியில் கொடிவலசா ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us