sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை

/

இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை

இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை

இடையூறு மரக்கிளை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 10, 2024 10:57 PM

Google News

ADDED : ஆக 10, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருத்தணி திருவள்ளூர் காஞ்சிபுரம் அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில், முத்துக்கொண்டாபுரம் பகுதியில், சாலையில் இருந்த ஆலமரம் பாதியளவு வெட்டப்பட்டு கிளைகள் முறிந்து உள்ளன.

இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மரக்கிளை மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக இதில் மோதி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us