sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு

/

ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு

ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு

ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு


ADDED : மே 30, 2024 01:25 AM

Google News

ADDED : மே 30, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலைய நடைமேடையில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருப்பதாக, ரயில் பயணியர் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்று சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல், அரக்கோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இறந்த நிலையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தையும் ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதியவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us