sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கும் மின்மாற்றி கனகவல்லிபுரம் வாசிகள் கடும் அவதி

/

எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கும் மின்மாற்றி கனகவல்லிபுரம் வாசிகள் கடும் அவதி

எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கும் மின்மாற்றி கனகவல்லிபுரம் வாசிகள் கடும் அவதி

எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருக்கும் மின்மாற்றி கனகவல்லிபுரம் வாசிகள் கடும் அவதி


ADDED : மே 07, 2024 06:39 AM

Google News

ADDED : மே 07, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: 'மின்மாற்றி' அமைத்து ஆறு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், கனகவல்லிபுரம் கிராமவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாண்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கனகவல்லிபுரம் கிராமத்தில், மின்தடையால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியத்தினர் அந்த கிராமத்தில் புதிதாக மின்மாற்றி அமைத்துள்ளனர்.

மின்மாற்றி அமைத்து ஆறு மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. கிராமவாசிகள் மின்வாரியத்தில் கேட்டபோது, 'எம்.எல்.ஏ., வந்து திறந்து வைத்ததும், மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.

தற்போது, தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதால், எம்.எல்.ஏ., வந்து திறந்து வைக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே, கனகவல்லிபுரம் வாசிகளின் நலன் கருதி, இந்த மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us