sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு

/

நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு

நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு

நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு


ADDED : மே 03, 2024 08:47 PM

Google News

ADDED : மே 03, 2024 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர், திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை அவரை மொபைல் போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், கடன் தவணை தருவதாக அவரை திருவள்ளூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு தனியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமாரை. மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us