sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மே 07, 2024 06:47 AM

Google News

ADDED : மே 07, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணல் வாகனங்கள் மூலம் திருத்தணி நகருக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நகரி பகுதியில் இருந்து, அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கினர்.

லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். லாரியில், 4 யூனிட் மணல் இருந்தது. இதன் மதிப்பு, 40,000 ரூபாய்.

மேலும், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us