sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு

/

கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு

கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு

கும்மிடியில் தொடர் கொள்ளை மூவர் கைது: 30 சவரன் மீட்பு


ADDED : செப் 02, 2024 10:58 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சேகண்யம், குருவிஅகரம், பட்டுப்பள்ளி ஆகிய மூன்று கிராமங்களில், வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை திருடு போனது. இந்த சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மேற்கண்ட கிராம பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட, பொன்னேரி அடுத்த வேலுார் கிராமத்தை சேர்ந்த லெனின், 39, நாகராஜ், 36, தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, 36, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 30 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us