sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

/

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


ADDED : மார் 11, 2025 12:12 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்கப்பேட்டை ஊராட்சி தொடக்க பள்ளியில், நேற்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், 2025 - -26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:

ஐந்து வயது பூர்த்தியடைந்தவுடன், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது தலையாய கடமை. தற்போது, அரசு பள்ளிகளில் தரமான கல்வி தர வேண்டும் என்ற முனைப்புடன் கல்வி குறியீடுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், எட்டு பள்ளிகளில் 34 மாணவர்கள் சேர்க்கை, முதல்கட்டமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 809, பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 457 என, மொத்தம் 1,266க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us