sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்

/

 -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்

 -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்

 -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்


ADDED : நவ 19, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 19, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உ.பி., மாநிலத்தில் நடந்த தேசிய சீனியர் குத்துச்சண்டை போட்டியில், சென்னையைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர், பதக்கங்களை வென்று அசத்தினர்.

இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான சீனியர் குத்துச்சண்டை போட்டி, உ.பி., மாநிலத்தில் நடந்தது. நாடு முழுதும் இருந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாடு அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் சார்பில், எட்டு தமிழக வீரர்கள் பங்கேற்றனர். அனைத்து சுற்றுகள் முடிவில், சென்னையைச் சேர்ந்த சிபி வர்கீஸ், 21, மற்றும் வி.பினு, 29, ஆகியோர் தலா ஒரு வெள்ளியும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரோகித் ராஜா, 26, வருண், 27, ஆகியோர், தலா ஒரு வெண்கல பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us