sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஜூன் 24, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் மகன் ஸ்டீபன்ராஜ், 30. மனைவி நதியா. 2020ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நதியா மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நதியாவின் சகோதரர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us