sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுவன் உட்பட இருவரை வெட்டிய வாலிபர்கள் கைது

/

சிறுவன் உட்பட இருவரை வெட்டிய வாலிபர்கள் கைது

சிறுவன் உட்பட இருவரை வெட்டிய வாலிபர்கள் கைது

சிறுவன் உட்பட இருவரை வெட்டிய வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 22, 2024 01:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், ராஜாஜி நகர், முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான், 17; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்.

இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், சுலைமானிடம், 'உன் அண்ணன் ஆசிப் எங்கே' எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு, சிறுவன் தெரியாது என கூறவே, வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது மணிக்கட்டில் வெட்டி தப்பினர்.

அதே போல், திருவொற்றியூர், அஞ்சுமணி நகரைச் சேர்ந்த தினேஷ், 26, என்பவர், சத்தியமூர்த்தி நகரில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த, அதே வாலிபர்கள், அவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, மோதிர விரலில் வெட்டி தப்பினர். இருவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரித்தனர்.

இதில், மணலி, சின்னக்கண்ணு தெருவைச் சேர்ந்த விஜய், 28, திருவொற்றியூரைச் சேர்ந்த மணிகண்டன், 20, என்பது தெரிய வந்தது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us