sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

/

டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்


ADDED : மே 09, 2024 01:16 AM

Google News

ADDED : மே 09, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வள்ளியம்மாபுரத்தில், இரண்டு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில், முதல் டாஸ்மாக் கடையில் திடீரென 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது.

இதை பார்த்த மேலாளர் மற்றும் விற்பனையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மேலும், பக்கத்து கடையில் மதுபானங்கள் வாங்கிக் கொண்டிருந்த 'குடி'மகன்களும் தலைதெறிக்க ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us