sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது

/

எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது

எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது

எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது


ADDED : ஆக 31, 2024 12:55 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து எரும்பு தின்னியை சிலர் பள்ளிப்பட்டு பகுதிக்கு கடத்தி வருவதாக, பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனசரகர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாருதி பிரஸ்சா கார் அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் எரும்பு தின்னி இருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட திருப்பதி மற்றும் சித்துார் பகுதியை சேர்ந்த நுாருல்லா, சபி, முருகன், ஹரீஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us