sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது

/

மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது

மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது

மணல் கடத்தலை தடுத்த போலீசை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 13, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த மரிக்குப்பம் ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் காவலர் வேல்முருகன் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு, இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்த முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.

அப்போது, அந்த நபர், போலீசாரை மிரட்டியதும், அவரது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் போலீசாரை தாக்கியுள்ளார். இதில், காவலர் வேல்முருகன் காயம் அடைந்தார்.

இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ராமராஜகண்டிகையைச் சேர்ந்த லோகேஷ், 28, என தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us