sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது


ADDED : மே 07, 2024 06:40 AM

Google News

ADDED : மே 07, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, தில்லை கங்காநகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 67. இவர், பழைய வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்டி, இரண்டு மாதங்களுக்கு முன் குடியேறினார். கட்டட அனுமதியை மீறி கட்டியதாக, வடபழனியைச் சேர்ந்த தேவராஜ், மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளார்.

கடந்த 2ம் தேதி, மூர்த்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மூன்று நாட்களுக்குள், 3.50 லட்சம் ரூபாய் தந்தால் தான், புகாரை வாபஸ் வாங்குவேன் என, மிரட்டல் விடுத்துள்ளார். ஆதம்பாக்கம் போலீசார் தேவராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us