sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது

/

வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது

வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது

வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது


ADDED : ஜூன் 21, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்தகே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கோவிந்தன், 58. இவர்,நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் பீரோவை திறந்து, அங்கு வைத்திருந்த ஒன்றரை சரவன் நகை, 7,500 ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவிந்தன் எழுந்த போது, பீரோவே திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து,எல்.என்.கண்டிகை சேர்ந்த தரண்சாய், 27, என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் நகை, பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைதுசெய்தனர்.






      Dinamalar
      Follow us