sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா பறிமுதல் மூவர் கைது

/

கஞ்சா பறிமுதல் மூவர் கைது

கஞ்சா பறிமுதல் மூவர் கைது

கஞ்சா பறிமுதல் மூவர் கைது


ADDED : ஜூலை 12, 2024 10:41 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பொம்மாஜிகுளம் பகுதியில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து டூ-- வீலரில் வந்த மூவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய, கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த சண்முகம், 26, சரவணன், 23, திருமலை, 20, ஆகியோரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us