/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
/
இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி -அரக்கோணம் சாலையில், இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு மின்நுகர்வோர் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மனுவாகவும் கொடுக்கலாம். திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.