sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

/

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜூலை 23, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,

திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தில் கனகம்மாசத்திரம் போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கூளூர் நோக்கி வந்த ஆந்திர வாகன பதிவு எண் கொண்ட டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சட்டவிரோதமாக கடத்தி வந்த மணல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் விஜயபுரம் மண்டலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 52 என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us