sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காட்டன் சூதாட்டம் இருவர் கைது

/

காட்டன் சூதாட்டம் இருவர் கைது

காட்டன் சூதாட்டம் இருவர் கைது

காட்டன் சூதாட்டம் இருவர் கைது


ADDED : ஜூன் 09, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூன் 09, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் பட்டேல் காம்ப்ளக்ஸ் அருகே நின்று கொண்டிருந்த இருவர் போலீசாரைக் கண்டதும் ஓட முயன்றனர்.

இதையடுத்து மணவாள நகர் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 47 மற்றும் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகப்பன், 58 என தெரிய வந்தது.

இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us