sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடியில் இருவர் மாயம்

/

கும்மிடியில் இருவர் மாயம்

கும்மிடியில் இருவர் மாயம்

கும்மிடியில் இருவர் மாயம்


ADDED : ஜூன் 08, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 28. கடந்த மாதம், 29ம் தேதி வெளியில் சென்றவர் திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவரை தேடி பார்த்தனர்.

தகவல் ஏதும் கிடைக்க பெறாததால், ஆரம்பாக்கம் போலீசில் அவரது மனைவி ஜெயமாலினி புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சரண்யா, 35. கடந்த மாதம், 26ம் தேதி, கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது கணவன் அளித்த புகாரின் பேரில், கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us