sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : செப் 04, 2024 08:17 PM

Google News

ADDED : செப் 04, 2024 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வருவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பொதட்டூர்பேட்டை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் இரண்டு பேர் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்தனர். அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், எம்.சாண்டுக்கு கீழே மணல் பதுக்கியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த மணி, 32, மற்றும் ரஜினி, 39, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us