sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை

/

ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை

ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை

ஊர்க்காவலர் படையினர் பொருள் வாங்க அட்டை


ADDED : பிப் 27, 2025 01:16 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவளளூர் மாவட்டத்தில், 247 ஊர்க்காவலர் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர் பல்பொருள் அங்காடியில், பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

தகவலறிந்த திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் நேற்று, முதல்கட்டமாக 181 ஊர்க்காவல் படையினருக்கு, மாவட்ட காவல் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

அடையாள அட்டை பெற்ற இவர்கள், திருவள்ளூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர் பல்பொருள் அங்காடிகளிலும், பொருட்கள் வாங்கி பயன் பெறலாம் என, எஸ்.பி., தெரிவித்தார்.

மீதமுள்ளவர்களுக்கும் பல்பொருள் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் எஸ்.பி., தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us