sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காவலாளி மர்ம மரணம்

/

காவலாளி மர்ம மரணம்

காவலாளி மர்ம மரணம்

காவலாளி மர்ம மரணம்


ADDED : ஏப் 28, 2024 02:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சி மேட்டுமாநகர் பகுதியில் புதியதாக விநாயகர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.

இங்கு காவலாளியாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 69 என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை செல்வம் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிந்த போலீசார், காவலாளி கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us