sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : மே 30, 2024 12:29 AM

Google News

ADDED : மே 30, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்,:பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் கிராமம், செங்காளம்மன் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் துளசிதாஸ். இவரது மனைவி ஹேமலதா, 47.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, ஹேமலதாவை பாம்பு கடித்தது போல் உணர்ந்து கூச்சலிட்டார். அருகில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது, பாம்பு ஒன்று சென்றது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us