sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : மே 10, 2024 01:05 AM

Google News

ADDED : மே 10, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ மூர்மு, 19. இவர், சென்னை அயனாவரத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கட்டட தொழிலாளியாக பணியாற்றினார்.

நேற்று காலை, 7:00 மணியளவில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தரையில் கிடந்த மின்சார ஒயரை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து சிவ மூர்மு துாக்கி வீசப்பட்டார்.

மயங்கிக் கிடந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us