sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்

/

தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்

தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்

தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடி கடன்


ADDED : பிப் 22, 2024 11:10 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு, மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் இன்று நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட தொழில் மையம் வாயிலாக, மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் இன்று, 23ல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

இதில், புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதமர் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்தும் குறுந்தொழில் முறைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில், 1 கோடி ரூபாய் வரை கடனுதவி, மானியத்துடன் கிடைக்கும்.

எனவே, மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெறவிரும்பும் தொழில் முனைவோர் முகாமில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us