sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூ வியாபாரி வீட்டில் 10 சவரன் திருட்டு

/

பூ வியாபாரி வீட்டில் 10 சவரன் திருட்டு

பூ வியாபாரி வீட்டில் 10 சவரன் திருட்டு

பூ வியாபாரி வீட்டில் 10 சவரன் திருட்டு


ADDED : ஜன 28, 2025 08:01 PM

Google News

ADDED : ஜன 28, 2025 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்:செங்குன்றத்தை அடுத்த சாமியார் மடத்தை சேர்ந்தவர் அம்சவல்லி, 65; பூ வியாபாரி. இவர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, நெற்குன்றத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த, 10 சவரன் தங்க நகை, 1.30 லட்ச ரூபாய் திருடு போயிருந்தது. செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us