sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

/

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு 110 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின


ADDED : டிச 15, 2024 12:28 AM

Google News

ADDED : டிச 15, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், பீச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, வெளியேற்றப்படும் தண்ணீர், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கவரைப்பேட்டை அருகே ஆரணி ஆற்றை ஒட்டியுள்ள ஆர்.என்.கண்டிகை, மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, விளை நிலங்களில், ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால், 110 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண் உதவி அலுவலர் சுகுணா ஆகியோர், மேற்கண்ட மூன்று கிராமங்களில் மூழ்கிய நெற்பயிர்களை, நேற்று ஆய்வு செய்தனர். முழுமையான கணக்கெடுத்து, உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us