sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது

/

 துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது

 துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது

 துாய்மை பணியாளர்கள் 113 பேர் கைது


ADDED : டிச 09, 2025 04:47 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: உள்ளாட்சி அமைப்புகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 113 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 524 ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள், சுகாதார ஊக்குநர்கள் என பல்வேறு பணிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களின் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமையில் பொன்னேரியில் போராட்டம் நடந்தது.

தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற, 113 பேரை பொன்னேரி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us