sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது

/

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது


ADDED : ஜூலை 28, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி தாலுகா, ராமாபுரத்தைச் சேர்ந்தவரும், லோக் ஜன சக்தி கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவருமான பால்ராஜ் தலைமையில், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 13 பேர், நேற்று காலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலுக்கு வந்தனர்.

பின், திருத்தணி தாசில்தார் பணம் பெற்று, போலியாக பட்டாக்கள் வழங்குவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார், 14 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us