sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்

/

விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்

விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்

விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஜன 29, 2024 06:51 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, நேற்று காலை சென்ற சர்க்கார் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கண்ட ரயிலில், ஆந்திர மாநிலம் நெல்லுாரில் ஏறிய போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, கேட்பாரற்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 16 கிலோ கஞ்சா பண்டல்கள் சிக்கின.

பறிமுதல் செய்து கஞ்சாவுடன், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் போலீசார் இறங்கினர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us