sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

/

மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

மின்ஒயரில் சிக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு


ADDED : டிச 26, 2024 03:22 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன், 30; இவர், மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை, மேய்ச்சலுக்கு சென்ற இவரது இரண்டு பசு மாடுகள், மாலை வீடு திரும்பவில்லை.

அதையடுத்து, நிஜந்தன், அவற்றை தேடி சென்றபோது, அதே பகுதியில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடுகள் இறந்து கிடப்பதை கண்டார்.

நேற்று காலை முதல், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தபடி இருந்தது. காற்றில் மின்சார கம்பிகள் அறுந்து அதில். மேய்ச்சலுக்கு சென்று மாடுகள் சிக்கி இறந்தது உள்ளன.

தகவல் அறிந்த மின்வாரியத்தினர் அங்கு சென்று மின்இணைப்புகளை துண்டித்து, அறுந்த மின்ஒயர்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us