sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய 2 பேர் கைது

/

மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது


ADDED : டிச 08, 2024 08:46 PM

Google News

ADDED : டிச 08, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக லாரி வாயிலாக ஆற்று மணல், சிவாடா வழியாக, திருவள்ளூர் பகுதிக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், என்.என்.கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, லாரி ஓட்டுனர்கள், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, மங்காவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 34, வெங்கடேசன், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மணல் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us