sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 2,008 வடமாலையில் ஆஞ்சநேயர்

/

 2,008 வடமாலையில் ஆஞ்சநேயர்

 2,008 வடமாலையில் ஆஞ்சநேயர்

 2,008 வடமாலையில் ஆஞ்சநேயர்


ADDED : டிச 21, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு, 2,008 வடமாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் கோவில் வளாகத்தில், 5 அடி பீடத்தின் மீது, 15 அடி உயரம் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப பக்த ஆஞ்சிநேயர் சன்னிதி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேய பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.

திருவேங்கிடபுரம் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில், விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு, 2,008 வடமாலை சாற்றப்பட்டது. முன்னதாக, வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து திருக்குடைகளுடன், உற்சவர் ஆஞ்சநேயர் உலா வந்தார்.






      Dinamalar
      Follow us