sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய 3 பேர் கைது

/

குட்கா கடத்திய 3 பேர் கைது

குட்கா கடத்திய 3 பேர் கைது

குட்கா கடத்திய 3 பேர் கைது


ADDED : டிச 26, 2024 09:32 PM

Google News

ADDED : டிச 26, 2024 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்கு, திருத்தணி வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதை தடுக்கும் வகையில், எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, திருப்பதியில் இருந்து, தனியார் பேருந்தில் சோதனை செய்த போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அப்டேப், 29, உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஜ்பாபுகான், 26, ஆகியோர், 4 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதே போல, திருப்பதியில் இருந்து, அரசு பேருந்தில், 5 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்த, திருச்சி மாவட்டம், செந்தமணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். சிறுவனை திருவள்ளூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us