sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

/

வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது


ADDED : ஜூலை 28, 2025 02:46 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்,:வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய, சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரவாயல், கிருஷ்ணா நகர் முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கலீல், 65. கடந்த 5ம் தேதி மதியம் மனைவியுடன் வடபழனி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சூர்யா, 23, காஞ்சிபுரம் மாவட்டம் காவனுாரைச் சேர்ந்த சக்திவேல், 30,மற்றும் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.

அவர்களிடம் இருந்து, 7 சவரன் நகை மீட்கப்பட்டது. சூர்யா மீது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் ஏழு திருட்டு வழக்குகளும், சக்திவேல் மீது ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us