sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3வயது பெண் குழுந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

/

3வயது பெண் குழுந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

3வயது பெண் குழுந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

3வயது பெண் குழுந்தை மூச்சு திணறி உயிரிழப்பு


ADDED : நவ 24, 2024 08:29 PM

Google News

ADDED : நவ 24, 2024 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா. இவர் கவரைப்பேட்டை அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்கு பிரம்பு கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

அவரது 3 வயது மகள் வெங்கடலட்சுமி, நேற்று ‛டீ'யில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தைக்கு புரை ஏறி, மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தது.

கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us