sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

/

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு

ஆசிரியர் வீட்டில் 4 சவரன் திருட்டு


ADDED : ஜூன் 02, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் :திருவள்ளூர் அடுத்த ஈக்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சோமசேகரன், 55. இவரது மனைவி ராதா, 52; இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். கடந்த 29ம் தேதி தங்களது சொந்த கிராமமான நாகலாபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றனர்.

நேற்று முன்தினம் மதியம், சோமசேகரன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் செயின் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசு திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us