sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

/

 மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

 மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

 மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு


ADDED : நவ 14, 2025 10:32 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்: மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசம்மாள், 70. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் விலாசம் கேட்டுள்ளனர்.

ஒருவர் மட்டும் இறங்கி வந்து மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின், திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us