sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்

/

500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்

500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்

500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்


ADDED : பிப் 04, 2025 10:21 PM

Google News

ADDED : பிப் 04, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி டிரங்க் சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நிற்காமல் சென்ற 'மகேந்திரா' காரை, போலீசார் ஒரு கி.மீ., துாரம் காரில் துரத்தி சென்றனர்.

பின், காரை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, அதில் 500 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ், 32, ராவத், 37, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும், ஆந்திராவில் இருந்து குட்கா புகையிலை பொருட்களை வாங்கி, அதை சொகுசு காரில் எடுத்து வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us