sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்

/

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்


ADDED : ஜன 30, 2024 10:51 PM

Google News

ADDED : ஜன 30, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இலங்கையில் இருந்து சென்னை வரும் பயணியர் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இதற்கு விமான நிறுவன பிக்கப் வாகன டிரைவர் உதவுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விமான நிலைய அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் ஓடுபாதையில் காத்திருந்தனர்.

நேற்று அதிகாலை 4:20 மணிக்கு விமானம் தரை இறங்கியது. பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் ராஜ்குமார், 35, என்பவர் இரண்டு பயணியரின் சிறிய பைகளை எடுத்து பத்திரப்படுத்தினார்.

கண்காணித்த அதிகாரிகள், இரண்டு பைகளையும் எடுத்து சோதித்தனர். அதனுள் 5.5 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us