sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபரை தாக்கிய 6 பேர் கைது

/

வாலிபரை தாக்கிய 6 பேர் கைது

வாலிபரை தாக்கிய 6 பேர் கைது

வாலிபரை தாக்கிய 6 பேர் கைது


ADDED : நவ 04, 2024 01:55 AM

Google News

ADDED : நவ 04, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் எல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 23. இவர் கடந்த 31ம் தேதி தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு சென்றார்.

எல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், அஜய், ஜீவா, சந்துரு, தர்மா, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும், போதையில் பார்த்திபனை நிறுத்தி தாக்கினர். இதில் காயமடைந்த பார்த்திபனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us