sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தம்பி மனைவியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

/

தம்பி மனைவியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பி மனைவியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பி மனைவியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு


ADDED : செப் 28, 2024 07:41 PM

Google News

ADDED : செப் 28, 2024 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி, 30; இவர் கணவரின் வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் கணவரின் அண்ணன் பூபாலன், 43, வசித்து வருகிறார்.

நேற்று காலை, பூபாலன், முதல் தளத்தில் இருந்த ராசாத்தியின் அறைக்கு சென்று, அவரிடம் தகாத செயல்களில் ஈடுபட முயன்றார். தடுத்த ராசாத்தியை, பூபாலன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்த தலை மற்றும் மூக்கில் குத்தினார்.

இதில், மயங்கி விழுந்த நிலையில், அருகில் வசிப்பவர்கள் ராசாத்தியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அங்கு வந்த ராசாத்தியின் தந்தை, பூபாலனிடம் கேட்டபோது, அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பலத்த காயம் அடைந்த ராசாத்தி, சோளிங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ராசாத்தி அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us