ADDED : அக் 22, 2025 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் இருந்த புளிய மரம்,
நேற்று மாலை பெய்த மழை காரணமாக சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.